ஓய்வுபெற்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் ராஜப்பு ஜோசப் ஆண்டகைக்கு கிளிநொச்சி மக்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர். கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள தூய முழங்காவில் மாதா ஆலய முன்றலில் இறுதி அஞ்சலிக்கான சிறப்பு...
சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான செல்லுபடியாகும் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
கடந்த வருடம் நீடிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தின் காலமானது ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முடிவடைவடைந்துள்ளது.
இந்நிலையிலேயே, ஏப்ரல் 1ஆம் திகதி...
தாய்வானில் முறையாக நிறுத்தி வைக்கப் படாத லொறி ஒன்று தண்டவாளத்தில் விழுந்ததால் அதன்மீது மோதிய ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் சுமார் 36 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தாய்வானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த...
மொராக்கோவின் OFEED ஏற்பாடு செய்த IWA (புதுமை வார கண்டுபிடிப்பு) போட்டியில் குருநாகல் பரகஹதெனிய பொறியாளர் அஜ்மல் அஜீஸ்க்கு தங்கப் பதக்கம் மற்றும் இரண்டு சிறப்பு விருதுகளுடன் கௌரவிக்கப்பட்டார்.
IWA கண்டுபிடிப்பு வாரத்தில் பெறப்பட்ட...
இன்று புனித வெள்ளி.இயேசுநாதர் எமக்காக எமது பாவங்களுக்காக பாடுபட்டு பல வகையிலும் வேதனைப்பட்டு இரத்தம் சிந்தி சிலுவையில் அறையப்பட்டு தன்னுடைய உயிரையே தியாகம் செய்தார்.
இந்த சிலுவை சாவை பற்றி நாங்கள் இன்று விசேடமாக...