தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் தேசிய போதைப்பொருள் தடுப்பு செயற்பாட்டு பிரிவு இணைந்து ஏற்பாடு செய்த "சர்வதேச மது ஒலிப்பு தினத்தை" முன்னிட்டு
"போதை இல்லாத இளைஞர் தலைமுறைக்கான வேலைத்திட்டம்" விளையாட்டுத்துறை மற்றும்...
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ,சுமார் இரண்டு வார காலம் தங்கியிருந்த நிலையிலேயே இன்று (04) நாடு திரும்பினார்.
இது கொழுந்துவிட்டு எரியும் தேசிய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய நேரம்: மக்கள் துன்பங்களுக்கு தீர்வு காண வேண்டிய நேரம்: முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டங்களையும் குவாஸி நீதிமன்றங்களையும் சீர்திருத்துவதல்ல இன்றைய தேவை
1948ல்...
கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (04) பல இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகின்றது.
18 – 30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் எந்த இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன...
மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல...