ஆப்கானிஸ்தான் மக்களுக்கு குளிர்காலத்திற்கு தேவையான பொருட்களை, சீனா அனுப்பி வைத்துள்ளது.அதன்படி, சுமார் 70 ஆயிரம் போர்வைகள் மற்றும் 40 ஆயிரம் கோட்டுகள் உள்ளிட்டவற்றை சீனா வழங்கியுள்ளது.
இவை அடுத்த 10 நாட்களுக்குள் ஏழை, எளிய...
லெபனான் நாட்டில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமில் இருந்த ஆயுத கிடங்கு வெடித்து சிதறியதால் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன. லெபனானில் உள்ள ஒரு சில பாலஸ்தீன...
பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் பெரும் பதற்றத்திற்கு இடையே உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெற இருந்த நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தலுக்கான திட்டத்தை ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தடை செய்திருந்தார்.இந்...
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தை தாக்கிய சூறாவளிப் புயலில் இதுவரையில் 84 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மாகாணத்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி , மீட்பு பணிகளை துரிதப்படுத்தி ஜனாதிபதி ஜோ பைடன்...
சீனாவில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியத்துவம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து சீனாவின் முக்கிய நகரங்களில் 5- ஜி தொழில்நுட்ப...