ஆக்கிரமிப்பாளர்களான யூதர்கள் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக பலஸ்தீன மண்ணில் அட்டகாசங்களை மேற்கொண்டு வருகின்றனர். யூத இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை அரபு நாடுகள் பலப்படுத்தியுள்ள சூழலில், அல் அக்ஸா பள்ளிவாசலில் தராவீஹ்...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 401,078 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளதுடள் ஒரே நாளில் 4,187 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
இந்தியாவில்...
மஸ்ஜிதுல் அக்ஸாவில் தராவீஹ் தொழுகை மேற்கொண்டிருந்த அப்பாவி பொதுமக்கள்மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்திய துப்பிக்கீச்சூட்டில் இதுவரைக்கும் சுமர் 250க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் புதிய செய்திகள் வெளியாகியுள்ளது.
ஜெருசலத்தில் அப்பாவி பலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டுவரும்...
ஜெரூசலமின் அல் அக்ஸா பள்ளிவாசல் உட்பட ஏனைய இடங்களிலும் இஸ்ரேலிய பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் 178 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதோடு 88பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அல் அக்ஸா பள்ளிவாசலில் தராவீஹ் தொழுகையில் ஈடுபட்டவர்கள்...
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் மஹோபா பகுதியில் மணமகனுக்கு இரண்டாம் வாய்ப்பாடு தெரியாததால் மணமகள் திருமணத்தை பாதியிலேயே நிறுத்தியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அடிப்படையான இரண்டாம் வாய்ப்பாடு கூட தெரியாத நபரை எப்படி திருமணம் செய்து கொள்ள...