அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களுக்கான வகுப்புகளை பெப்ரவரி 22, 2024 அன்று உத்தியோகபூர்வமாக தொடங்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
அன்றைய தினம் புதிய மாணவர்களை...
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தின் காயல்பட்டினம் எனும் சிறிய கடற்கரை நகரம் தமிழ்நாட்டில் இப்போது அதிகம் பேசப்படும் ஒரு ஊராக மாறியிருக்கிறது.
காரணம் அங்கு ஒரே நாளில் பெய்துள்ள வரலாறு காணாத மழை. அங்கு 24...
இந்தியாவின் - தமிழகத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி (Zee tamil)நடத்திய 'சரிகமப' இசை நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற சிறுமி கில்மிஷாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி மூலம் கில்மிஷாவை...
விவசாயத் துறையில் வேலைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட இலங்கையர்களின் முதலாவது குழு நேற்று (18) இரவு இஸ்ரேலுக்குச் சென்றுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்தக் குழுவில் முப்பது பேர் அடங்குவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு...
ஆணும் பெண்ணும் திருமணம் செய்யும் மனித குல மரபுக்கு மாற்றமாக ஒருபால் திருமணம் செய்பவர்களையும் கிறிஸ்தவ மதகுருக்கள் ஆசீர்வதிக்க வேண்டும் என பாப்பாண்டவர் அனுமதி வழங்கியுள்ளார்.
ஒருபால் திருமணத்தை அனுமதிக்க முடியாது என வத்திக்கான்...