நாட்டில் மேலும் 19 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் 11 ஆண்களும் , 08 பெண்களும் அடங்குவதாகவும் அரச...
இலங்கை அரச சேவையின் மூத்த நிர்வாக அதிகாரியும் ,பல தூதரகங்களின் தூதுவராக கடமையாற்றிய திரு. இப்றாஹிம் அன்ஸார் அவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக பதவியேற்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர்...
ஆட்பதிவுத் திணைக்களத்தின் பத்தரமுல்ல தலைமை அலுவலகம் மற்றும் தென் மாகாண அலுவலகத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஒரு நாள் சேவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி ,ஒக்டோபர் 25 ஆம் திகதிக்கு பின்னர்...
எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்தினால் பதில் வழங்க முடியாது போன 50 வினாக்களுக்கு பதிலளிக்கவே இச் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (21) இடம்பெற்ற நாடாளுமன்ற நடவடிக்கைகள்...
வெள்ளவாய எல்லவெல நீர் வீழ்ச்சியில் இன்று (20) நீராடச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
38 வயது தகப்பன், 14 வயது மகன் மற்றும் 11 வயது மகள்...