தடுப்பூசி விலை குறித்த கேள்விக்கு சீன அரசாங்கமே பதிலளிக்க வேண்டுமென அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
இலங்கை சினோபார்ம் தடுப்பூசி ஒன்றின் விலை 15 டொலர் என தெரிவித்துள்ள போதிலும் ,...
இலங்கைக்கு வரும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுதலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டி. வி சானக தெரிவித்துள்ளார்.
பயணிகள்...
இலங்கையில் மேலும் 856 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார பிரிவின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று இதுவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2845 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் நாட்டில்...
விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட முன்னாள் போராளிகள் ஜனநாய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பொருளாளரான முன்னாள் போராளி ஒருவரை இன்று (01) பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது...
எம்.வி.எக்ஸ்பிரஸ் கப்பலில் தீப்பிடித்த பின்னர் முதல் தடவையாக கப்பலின் சேதம் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக Salvor குழு உறுப்பினர்கள் கப்பலில் ஏறியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும் கப்பலில் வௌிப்புற சேதங்கள் தொடர்பில் இலங்கை...