Tag: Local News

Browse our exclusive articles!

தூரப் பிரதேச பேருந்துகளுக்கான புதிய அட்டவணை!

இலங்கையில் தூரப் பிரதேச பேருந்துகளுக்கான ஒருங்கிணைந்த நேர அட்டவணை இன்று (25)...

ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு இலங்கைக்கான முன்னாள் நோர்வே அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம், கோரிக்கை.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இலங்கைக்கான...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை!

இன்றையதினம் (25) நாட்டின் ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில...

பின்தங்கிய கிராம மக்களின் பிரச்சினைகளை நேரில் அறிந்த சர்வமதத் தலைவர்கள்

புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பு தேசிய சமாதானப் பேரவையுடன் இணைந்து...

உயர் நீதிமன்ற திருத்தங்களை சேர்ப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் உயர் நீதிமன்ற திருத்தங்களை சேர்ப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய குறித்த சட்டமூலம் தொடர்பிலான பாராளுமன்ற விவாதம் நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20)...

தடுப்பு காவலில் இருந்து விடுவிக்குமாறு கோரி மனு தாக்கல்!

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை தடுப்பு காவல் உத்தரவில் இருந்து விடுவிக்குமாறு கோரி உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரிஷாத்...

ஒட்சிசன் தேவைகளை எடுத்துக் கூறினால் நான் இனவாதியா?-மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி!

மக்களின் மருத்துவ தேவைகளை எடுத்துக்கூறினால் நான் இனவாதியான என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (18) இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர்...

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான தீர்ப்பு – அரசாங்கத்தின் நிலைப்பாடு!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் பெற்றுக் கொடுத்துள்ள தீர்ப்பு மற்றும் திருத்தம் தொடர்பில் அரசாங்கம் உடன்படுவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அதன்படி, குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றின்...

ரயில்வே திணைக்கள ஊழியர்கள் 40 பேருக்கு கொரோனா தொற்று!

ரயில்வே திணைக்களத்தின் 40 ஊழியர்கள் கொவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உதவிப் பொது முகாமையாளர் (போக்குவரத்து) காமினி செனவிரத்ன நேற்று (17 ) தெரிவித்தார். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் சங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும், ரயில்வே...

Popular

ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு இலங்கைக்கான முன்னாள் நோர்வே அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம், கோரிக்கை.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இலங்கைக்கான...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை!

இன்றையதினம் (25) நாட்டின் ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில...

பின்தங்கிய கிராம மக்களின் பிரச்சினைகளை நேரில் அறிந்த சர்வமதத் தலைவர்கள்

புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பு தேசிய சமாதானப் பேரவையுடன் இணைந்து...

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ரணில்!

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை...
spot_imgspot_img