Tag: Local News

Browse our exclusive articles!

நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் மனிதாபிமானமற்ற தாக்குதல்: அல் ஜஸீரா ஊடகவியலாளர் நால்வர் பலி

காசாவில் தொடர்ந்தும் நடைபெறும் இஸ்ரேல் தாக்குதல்களில் 4 ஊடகவியலாளர் உள்ளிட்ட குறைந்தது...

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்காக நடமாடும் சேவை!

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஹாயில் பிராந்தியத்திற்கான நடமாடும்...

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு : 35 வருட புதைகுழியைத் தோண்டுவதற்கு நீதிமன்று அனுமதி்

தமிழர் விடுதலைப் போராட்டத்தின் போது கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட 168...

17 ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த இலங்கையர்களை நினைவு கூர்ந்து கெளரவ பிரதமர் விளக்கேற்றினார்!

பதினேழு ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமி பேரனர்த்தத்தில் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூர்ந்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (26) முற்பகல் அலரி மாளிகையில் விளக்கேற்றினார். பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ அவர்களும்...

எதிர்வரும் ஆண்டில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம்!

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கமைய எதிர்வரும் ஆண்டு அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என விவசாயத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தற்போதைய நிலைக்கு உடனடியாக தீர்வு வழங்கப்படாவிடில் அடுத்த வருடம் மார்ச் மாதமளவில்...

புகையிரத நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை பிற்போடப்பட்டது!

புகையிரத நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நாளை வரை பிற்போடப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் இன்று (26) நள்ளிரவு முதல் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் தவிர்நது தொழிற்சங்க நடவடிக்கையை...

சுனாமி ஏற்பட்டு இன்றுடன் 17 வருடங்கள் பூர்த்தி!

சுனாமி பேரலை அனர்த்தம்  இடம்பெற்று இன்றுடன் 17 வருடங்கள் பூர்த்தியாகின்றன.இதனை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் நினைவு தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிரதான நிகழ்வு  காலி சுனாமி நினைவிடத்திற்கு அருகில் இடம்பெற...

சுனாமி பேரலையில் உயிரிழந்த மக்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மெளன அஞ்சலி!

சுனாமி பேரலையில் உயிரிழந்த மக்களை நினைவுகூர்ந்து இன்று (26) காலை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி காலை 09.25 தொடக்கம் 9.27 வரை 2 நிமிடங்கள் மௌன...

Popular

நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் மனிதாபிமானமற்ற தாக்குதல்: அல் ஜஸீரா ஊடகவியலாளர் நால்வர் பலி

காசாவில் தொடர்ந்தும் நடைபெறும் இஸ்ரேல் தாக்குதல்களில் 4 ஊடகவியலாளர் உள்ளிட்ட குறைந்தது...

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்காக நடமாடும் சேவை!

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஹாயில் பிராந்தியத்திற்கான நடமாடும்...

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு : 35 வருட புதைகுழியைத் தோண்டுவதற்கு நீதிமன்று அனுமதி்

தமிழர் விடுதலைப் போராட்டத்தின் போது கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட 168...

நளின், மஹிந்தானந்தவின் பிணை மனு ஒத்திவைப்பு

கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும்...
spot_imgspot_img