Positive parenting and childhood disorders என்ற தலைப்பில் கேள்வி பதிலுடன் விரிவுரை நிகழ்வொன்று நாளை கத்தார் தோஹாவில் உள்ள Stafford Sri Lankan kinder பாடசாலையில் நடைபெறவுள்ளது.
அமேசன் தனியார் கல்லூரியின் பணிப்பாளர்...
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரி எண்களை பதிவு செய்வது கட்டாயம் என்றாலும், இன்னும் ரூ.50,000 அபராதம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று ருவன்வெல்ல பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
பிரபல தொழிலதிபர் திலித் ஜயவீர, 2024 ஜனவரி 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் தலைவர் மற்றும் நிர்வாக சபை உறுப்பினராக உள்ள அனைத்து நிறுவனங்களிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.
‘தெரண’ தொலைக்காட்சியை...
இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகம் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு உயர்கல்வித் துறையில் கூடிய கவனம் செலுத்துவதுடன் சக இனத்தவருடன் நல்லிணக்கத்தை பேணுவதும் காலத்தின் தேவையாகும் என மலேசியாவில் மலாயாப் பல்கலைக்கழக கல்விப்...
ஜப்பான் ஏர்லைன்ஸின் விமானம் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் கடலோர காவல்படை விமானத்துடன் மோதியதில் தீப்பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீட்புக் குழுவினர் தீயைக் கட்டுப்படுத்த முயன்றபோது, தீ விமானம் முழுவதும் பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து...