பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்றஅமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்து வருகின்றோம்...
நெதன்யாகு எனும் கொடுங்கோலனை தண்டிக்க உலக குற்றவியல் நீதிமன்றம் முதுகென்பற்றவர்களாக இருக்கலாம்.
ஆனால் நாளை இமாம் மஹ்தி (அலை) வருகின்ற போது இமாம் மஹ்தியின் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னால் இந்த நெதன்யாகு எனும் கொடுங்கோலனின்...
போதைப் பொருள் ஒழிப்புக்கான யுக்திய நடவடிக்கையை சில பொலிஸ் அதிகாரிகள் தவறாக பயன்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று நாடாளுமன்றில்...
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஆகியோர் இன்று (09) பாராளுமன்ற நிதிக்குழு முன்னிலையில் அழைக்கப்படவுள்ளனர்.
இக்கலந்துரையாடல் இன்று11.30 மணிக்கு நடைபெறும் என அரச நிதிக்குழுவின் தலைவர் கலாநிதி...
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மூன்று நாட்களுக்கு விவாதிக்க கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இன்று முற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லாப்...