அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக தெற்கு மாகாணத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், மன வளர்ச்சிக்கு சமூக ஊடகங்கள் பெரும் தீங்கு விளைவிக்கிறது. அத்துடன் சமூக...
மலேசியா (Malaysia) கோலாலம்பூரில் நடைபெற்ற சர்வதேச மதத் தலைவர்கள் மாநாடு கடந்த மே 8 ஆம் திகதி நிறைவடைந்தது.
குறித்த மாநாட்டில் 57 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2-ஆயிரம் மதப் பிரமுகர்கள் மற்றும் அறிவுஜீவிகள்...
அழிந்துப் போனதாக கூறப்படும் “சிகிபில்லா” (Chikibilla) எனப்படும் விலங்கு இலங்கையில் மீளவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறி சமூக ஊடகங்களில் வெளியான படங்கள் முற்றிலும் போலியானவை என AFP செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் யால சரணாலயத்தில் 103...
இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் உருவாகியுள்ள தளம்பல் நிலைமை காரணமாக, நாடு முழுவதும் தொடர்ச்சியாக மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்றையதினம் (14) நாட்டின் பல பகுதிகளில், பி.ப. 1.00...
டயனா கமகே இந்த நாட்டு பிரஜை அல்ல என்பதை ஜனாதிபதியும் அரசாங்கமும் அறிந்திருந்தும் ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக செயற்படுத்த அவரை தவறாக பயன்படுத்தி வந்துள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
அதேநேரம்...