எதிர்வரும் பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு தினங்களில் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த தினங்களில் தேவாலயத்துக்கு வரும் பக்தர்கள் மற்றும்...
இன்றையதினம் (26) நாட்டின் தென் மாகாணத்திலும் அம்பாறை, மொணராகலை மாவட்டங்களிலும் சில இடங்கள் 100 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கிழக்கு, ஊவா மாகாணங்களில்...
உலகளாவிய ரீதியில் மிகவும் மோசமான போக்குவரத்து நெரிசலை கொண்ட நகரங்களின் பட்டியலில் கொழும்பு மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
'வேல்ட் ஒப் ஸ்டெடிஸ்டிக்ஸ்' நடத்திய ஆய்வின் மூலமே இது கண்டறியப்படுட்டுள்ளது.
இலங்கையை பொருத்தவரையில் கொழும்பு மாவட்டம் மிகவும்...
சீன பிரதமர் லீ கியாங்கின் அழைப்பின் பேரில் பிரதமர் தினேஷ் குணவர்தன 6 நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை காலை சீனாவின் தலைநகர் பெய்ஜிங் சென்றடைந்ததுடன், அங்கு அவருக்கு அந்நாட்டு...
களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் ஒருவர் நேற்று...