இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான சண்டையை நிறுத்தும் நோக்கில் பாரிஸில் நடைபெற்ற மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச ஊடக அறிக்கைகளின்படி, இஸ்ரேலின் 'போர் அமைச்சரவை' சனிக்கிழமை (பெப்ரவரி...
நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஒரு மாத காலத்திற்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கொழும்பு கம்பஹா குருநாகல் புத்தளம் அனுராதபுரம் பொலன்னறுவை திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் அதிக...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியின் பலன்கள் அடுத்த மாதம் முதல் மக்களுக்கு வழங்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களில் டொலருக்கு நிகரான ரூபாவின்...
தாருல் ஈமான் கலை இலக்கிய வட்டம் வழங்கும் ரமழான் வசந்தம் சிறப்பு கவி ராத்திரி நிகழ்வு எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
கலாபூஷணம் தமிழ் தென்றல் அலி அக்பர் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் அஷ்ஷெய்க்...
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையில் அடிக்கடி தாமதம் ஏற்படுகின்றமை மற்றும் முன் அறிவித்தலின்றி இரத்து செய்யப்படுகின்றமை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பணியாளர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) திடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பயணிகள்...