NEWS NOW:- கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (16) அங்கு வழிபாட்டில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
தலதா மாளிகைக்கு விஜயம் செய்த கௌரவ...
ஸ்மார்ட் தொலைபேசி கையடக்கத் தொலைபேசியின் ஊடாக, QR CODE நடைமுறையை பயன்படுத்தி, கட்டணம் செலுத்தும் நவீன முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
தனியார்...
பிரிட்டிஷ் மகாராணி மிகவும் வெற்கக் கேடான விதத்தில் பிரிட்டனின் முன்னாள் பிரதம மந்திரி டொனி பிளாயருக்கு ‘நைட்ஹு{ட்’ அல்லது சேர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளார். பிரிட்டிஷ் அரசு வழங்கி வரும் மிகவும் தொன்மையான...
இன்று 15 மீரிகம முதல் குருநாகல் வரையான மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்டம் (அத்துகல்புர நுழைவாயில்) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரினால்...
கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததை அடுத்து, பசுவிக் நாடான தொங்கா,நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.
பசிபிக் தீவில் வசிப்பவர்கள் உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு...