சமூக ஊடகங்களிலிருந்த காணொளி தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டால் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (03) பிற்பகல்...
தாய்வானின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஹுயலியென் நகரத்திற்கு கிழக்கே 56 கி.மீட்டர் தூரத்தில் நேற்று (03) 6.0 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் நிலப்பரப்பில் இருந்து 19 கி.மீட்டர்...
கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து சுசில் பிரேம்ஜயந்த ஜனாதிபதியினால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அரசாங்கம் தொடர்பில் அவர் அண்மைக்காலமாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டை தெரிவித்தே இந்த பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
சர்வமதத் தலைவர்கள் மற்றும் பாகிஸ்தான் உயரிஸ்தானிகர் இடையே விசேட சந்திப்பொன்று கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்றது.
பாகிஸ்தான் காரியாலயத்துக்கு சென்று, உயர்ஸ்தானிகர் கௌரவ தன்வீர் அஹ்மத் அவர்களை சந்தித்து 2022 வருடத்தை முன்னிட்டு...
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு பெரிய வெங்காயத்தின் விலை சந்தையில் குறைவடைந்துள்ளது. வர்த்தக பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டதே இவ் விலை வீழ்ச்சிக்கு காரணமாகும். நிதியமைச்சு கடந்த 31 ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்ட உருளை...