Admin

19962 POSTS

Exclusive articles:

டிக்டொக் தகராறில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

சமூக ஊடகங்களிலிருந்த காணொளி  தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டால் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (03) பிற்பகல்...

தாய்வானின் கிழக்கு கடற்கரை பகுதியில் நிலநடுக்கம்!

தாய்வானின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஹுயலியென்  நகரத்திற்கு கிழக்கே 56 கி.மீட்டர் தூரத்தில் நேற்று (03) 6.0 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நிலப்பரப்பில் இருந்து 19 கி.மீட்டர்...

இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த உடனடி நீக்கம்!

கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து சுசில் பிரேம்ஜயந்த ஜனாதிபதியினால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அரசாங்கம் தொடர்பில் அவர் அண்மைக்காலமாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டை தெரிவித்தே இந்த பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

சர்வ மதத் தலைவர்கள் மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இடையே விசேட சந்திப்பு!

சர்வமதத் தலைவர்கள் மற்றும் பாகிஸ்தான் உயரிஸ்தானிகர் இடையே விசேட சந்திப்பொன்று கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்றது. பாகிஸ்தான் காரியாலயத்துக்கு சென்று, உயர்ஸ்தானிகர் கௌரவ தன்வீர் அஹ்மத் அவர்களை சந்தித்து 2022 வருடத்தை முன்னிட்டு...

உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் சந்தை விலையில் வீழ்ச்சி!

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு பெரிய வெங்காயத்தின் விலை சந்தையில் குறைவடைந்துள்ளது. வர்த்தக பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டதே இவ் விலை வீழ்ச்சிக்கு காரணமாகும். நிதியமைச்சு கடந்த 31 ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்ட உருளை...

Breaking

தலவத்துகொட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு!

தலவத்துகொட சந்தி அருகில் அமைந்துள்ள உணவகமொன்றில் இன்று (09) காலை இடம்பெற்ற...

இந்தோனேசிய ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை சமர்ப்பித்தார் இலங்கை தூதுவர் சஷிகலா பிரேமவர்தன!

இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சஷிகலா பிரேமவர்தன (Sashikala Premawardhane), தனது...

சரண குணவர்தனவுக்கு கடூழிய சிறைத்தண்டனை!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு...

நாட்டின் பல பகுதிகளில் 30 – 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று

இன்று (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...
spot_imgspot_img