ஆர்பாட்டங்களில் பங்கேற்கும் மக்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக பல தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்த வாகனப்பேரணி ஒன்று கொழும்பில் ஆரம்பமானது. இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட பல தொழிற்சங்கங்கள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளன.
வாகன ஊர்வலத்தை...
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்று இடங்களில் அமைந்துள்ள கத்தோலிக்க சிற்றாலய சொரூபங்கள் மீது இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் வயல் வீதி பகுதியில் காணப்படுகின்ற இரு சொரூபங்களும் மன்னார் பள்ளிமுனை...
கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின் நாளாந்த அறிக்கையின் படி, மன்னார் மாவட்டத்தில் 248 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் 156 பேருக்கும், கம்பஹாவில் 210 பேருக்கும், களுத்துறையில் 145 பேருக்கும்....
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஜனநாயக விரோத செயற்பாடுகளை நிறுத்தப்பட வேண்டும் பயங்கரவாத தடுப்புச்சட்டங்களை இரத்து செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்ட 96 கல்விமான்கள் கூறியதாவது
இலங்கையில் பல தசாப்தகால பெரும்பான்மை அரசியல் மற்றும்...
பொதுமக்களின் கோரிக்கைகளை வெல்வதற்காக வீதி போராட்டங்களில் ஈடுபடுவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும், வீதிப்போராட்டங்களை முன்னெடுப்பதற்காக நாட்டின் அனைத்து மூலைமுடுக்குகளில் இருந்தும் மக்களை அணிதிரட்டுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.பொதுமக்கள்...