ஈரானில் பாந்தர் அப்பாஸ் என்ற நகரில் உள்ள துறைமுகத்தில் மிக மோசமான வெடி விபத்து 2 நாட்களைக் கடந்தும் தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் நிலையில், இதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 1000+...
அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றது.
இதனால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது...
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
குறித்த விடயத்தினை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, மே மாதம் 02 ஆம் திகதி முதல் மே...
ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் இன்று மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில்500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. துறைமுகத்துக்கு அருகே உள்ள கண்டெய்னர் யார்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலரும்...
இந்தியா என்பது சாதாரண நாடு அல்ல அது நாகரீகத்தின் தொட்டில். உலகிற்கு அறிவை வழங்கிய மிகப் பெரிய நாகரீகம். திராவிட நாகரீகம் ,அறிவு உலகின் மிகப் பெரிய அறிவுக் களஞ்சியம்.
Google உற்பட உலகின்...