Admin

19772 POSTS

Exclusive articles:

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

நாட்டின் இன்றும் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில்...

காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று அறிவிக்கப்படலாம்..!

இஸ்ரேலின் 13 ஆவது செனல் அறிவித்துள்ளதன் பிரகாரம் யுத்தம் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் ஒரு சில தொழில்நுட்ப காரணங்கள் மாத்திரமே எஞ்சியிருக்கின்றன. இந்த நிலையில் இன்றையதினம் காசாவுக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான யுத்த நிறுத்தம் சம்பந்தமான அறிவிப்பு...

சீனாவை சென்றடைந்த ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு: சீன ஜனாதிபதியுடன் நாளை சந்திப்பு!

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாளை  பிற்பகல் சீன ஜனாதிபதி சீ ஜின் பிங்கை சந்திக்கவுள்ளவுள்ளார். அத்துடன் இலங்கை ஜனாதிபதிக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின்...

முன்மாதிரியான மனிதரை சமூகம் இழந்துள்ளது: அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் அவர்களின் மறைவுக்கு ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை அனுதாபம்

மறைந்த அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களிடம் இருந்த சிறந்த குணம், ஒழுக்கம், உபசரிப்பு மற்றும் மாற்று மத சகோதரர்களை அனுகும் விடயங்களை கவனிக்கும் போது ஒரு முன்மாதிரியான மனிதரை சமூகம் இழந்து...

நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம்  இன்று (14) வெளியிட்டுள்ள...

Breaking

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும்.

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்...

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...
spot_imgspot_img