நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மழை மற்றும் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திபணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை , கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...
நடந்து முடிந்த 42வது தேசிய மீலாத் விழா பல்வேறு சிறப்பம்சங்களோடு மிகக் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. இறுதி நாள் நிகழ்வுகள் ஜனாதிபதியின் தலைமையில் மிகச் சிறப்பாக நடந்ததை ஊடகங்கள் வாயிலாக நாட்டு மக்கள்...
தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர் ஒருவரை உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை முஸ்லிம் கவுன்சில் (MCSL) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் தேர்தல்...
பேராசிரியர் எம். எச். எஃப். சகீனா (பேராசிரியர் சகீனா ஹமீம் என்றும் அறியப்படுபவர்), இலங்கை உயர்கல்வித் துறையிலும் மருந்தியல் ஆராய்ச்சியிலும் (Pharmacy Education and Research) தனித்துவமான பங்காற்றி வரும் முன்னணி கல்விமானாவார்.
பேராதனைப்...
நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நிலவும் சூழல் குறித்து, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் சிசிர் கனால் (Shisir Khanal) உடன் இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த...