ரவுல் காஸ்ட்ரோவின் அறிவிப்பு மூலம் 6 தசாப்தங்களாக கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்திய காஸ்ட்ரோ சகோதரர்களின் சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கிறது.
கியூபா நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக இருந்த ரவுல் காஸ்ட்ரோ, பதவி விலகுவதாக...
வேக வேகமாக காட்சிகள் மாறி வரும் இலங்கை அரசியல் களத்தை உன்னிப்பாக அவதானித்து வரும் ஆய்வாளர்களில் ஒருவரான உபுல் விஜயவர்தன ‘திஐலன்ட்’ ஆங்கில நாளிதழில் எழுதியிருக்கும் ஒரு கட்டுரையில் அரசியல் யாப்புக்கான 20...
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தோரை நினைவுகூர்ந்து, எதிர்வரும் 21ம் திகதி முற்பகல் 8.45 மணி முதல் 2 நிமிடங்கள், மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை,...
புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய மூலப்பொருள்கள் உள்ளடங்கிய தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்துள்ள வர்த்தகர்களில் அவற்றை மீள ஏற்றுமதி செய்யாதுள்ள இரண்டு நிறுவனங்களுக்கும் அவற்றை உடனடியாக திருப்பி அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை...
நாடு முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் நாளை மறு தினம் அதாவது எதிர்வரும் புதன்கிழமை 21 ஆம் திகதி விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
பொலிஸ் நிலையங்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் தலைமையகம்...