அயோத்தியில் ராமர் கோவில் திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் இது தொடர்பான பல்வேறு ஆக்கங்களும் காணொளிகளும், பதிவுகளும் வலம் வந்துகொண்டிருக்கின்றன.
அந்தவகையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் வெளிவரும் 'சமரசம்'...
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் நாளை நடைபெற உள்ளது, இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இந்நிலையில் ஒட்டுமொத்த உலகமும் இந்த நிகழ்வை உற்றுநோக்கி வருகிறது.
பல சர்வதேச பத்திரிகைகள்...
குவைத் நாட்டின் மன்னர் அஷ்ஷெய்க் அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா தனது 86 வது வயதில் கடந்த சனிக்கிழமை இறையடி சேர்ந்தார்.
இவர் குவைத் நாட்டின் 16 வது மன்னராவார். காலம்சென்ற...
பலஸ்தீனத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைகள், அப்பாவி சிறுவர்கள், எந்தத் தீங்கும் அற்ற பருவ வயதினர், நிராயுதபாணிகளான ஆண்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் ஆகியோரின் இரத்தம், இஸ்ரேலிய பிரதமரும் இன்றைய யுத்தக் குற்றவாளியான நெதன்யாஹுமற்றும்...
தனது நாடான இஸ்ரேலுக்கு மத்திய கிழக்கில் இனி எதிர்காலமே இல்லை என்று அந்த நாட்டின் பத்தி எழுத்தாளர்களில் ஒருவரான ஆரி ஷாவிட் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய பத்தி எழுத்தாளர் ஆரி ஷாவிட்
இன்று காஸாவில் இருந்து வெளியேறுவதற்கான...