அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக கொழும்பு மாவட்ட செயலகம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
மேலும் இது தொடர்பில் தெரியவருவதாவது,
கொழும்பு, திம்பிரிகஸ்சாய, கொலன்னாவ,...
ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இரண்டு பயணிகள் இரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் மோதி கொண்ட பயங்கர விபத்தில் 300 பேர்...
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவுக்கு எதிராக ஐக்கிய இளைஞர் சக்தி, குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
வீரவன்ச எழுதி வெளியிட்டுள்ள 'நவய செங்கவுனு கதாவ' என்ற நூல்...
இந்த ஆண்டு பொசனை முன்னிட்டு 17,000 க்கும் மேற்பட்ட தன்சல்கள் சுகாதார அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு நாட்களில் சுமார் 17,180 பதிவு செய்யப்பட்ட தன்சல்களை ஆய்வு செய்ததாக சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின்...
பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான (பிஎன்எஸ்) ‘ஷாஜஹான்’ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
வருகை தந்துள்ள கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
PNS ‘ஷாஜஹான்’ என்பது 134.1 மீ நீளமுள்ள...