உலகம்

3 தூதுவர்கள் மற்றும் 2 உயர்ஸ்தானிகர்கள் புதிதாக நியமனம்!

இலங்கைக்கு புதிதாக மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் நேற்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் குறித்த ஐவரும் நேற்று (21) கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர். 1....

தன் மகளின் திருமணத்தின் மூலம் மனிதாபிமானத்தையும் சகவாழ்வையும் வெளிப்படுத்தும் வகையில் திருமணம் செய்து காட்டிய தந்தை!

கேரள மாநிலத்தின் தலாயி என்ற பகுதியை சேர்ந்த சலீம் மற்றும் அவரது மனைவி ரூபினா தம்பதிகளான இருவரும் தனது மகளான ரமீசாவின் திருமணத்தின் போது மேலும் ஐந்து பெண்களின் திருமண செலவுகளை ஏற்று...

9ஆவது அரபு நூல் கண்காட்சி இஸ்தான்புல் நகரில் நிறைவடைந்தது!

அரபுலகத்திற்கு வெளியே தொடர்ச்சியாக 9ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட அரபு மொழி நூல்களுக்கான கண்காட்சி இம்முறையும் துருக்கியின் பிரதான நகரமான இஸ்தான்புல் நகரில் ஆகஸ்ட் 8 ஆம் திகதி முதல் 18 ஆம்...

மக்கா புனித பயண யாத்ரீகர்களுக்கு ஓர் நற்செய்தி: 2025 இல்  ஹிரா குகைக்கு கேபிள் கார்

சவூதி அரேபியா ஊடகங்கள் தெரிவிக்கின்ற செய்திகளின் பிரகாரம் 634 மீற்றர் உயரத்தைக் கொண்ட மக்காவில் இருக்கின்ற  ஹிரா குகைக்கு கேபிள் கார் மூலம் செல்வதற்கான ஏற்பாடுகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருவதாக செய்திகள்...

மறுக்கப்படும் பலஸ்தீனர்களின் விசா: பக்க சார்பாக செயற்படும் அவுஸ்திரேலியா

இஸ்ரேலுக்கு ஆதரவளித்து 7,000 பலஸ்தீனர்களின் விசா விண்ணப்பங்களை அவுஸ்திரேலியா அரசு நிராகரித்துள்ளது. இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையே நடந்து வரும் போரில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட நிலையில் பலர் அகதிகளாக மீள்குடியேற பல நாடுகளுக்கு விசாவுக்கு...

Popular