லெபனானில் இஸ்ரேல் நடத்திய விமானப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது.
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் 300 இடங்களில் மீது 12 போர் விமானங்களில் குண்டு வீசியது இஸ்ரேல் விமானப்படை.
தாக்குதலை விரிவுபடுத்த உள்ளதாக...
லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 274 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 300 இடங்களை இலக்கு வைத்து வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலின் போது மேலும் 1000இற்கும் மேற்பட்டோர்...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் ஜெயித்தால் இஸ்ரேல் இன்னும் 2 வருடங்களில் பூமியில் இருந்து காணாமல் போகும் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வொஷிங்டன் நகரில் நேற்றைய தினம் நடந்த இஸ்ரேலிய...
பலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதை 12 மாதங்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில் 124 நாடுகளின் ஒப்பந்தத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த பிரேரணைக்கு எதிராக 14 நாடுகள்...
இஸ்லாமிய உலகின் குறிப்பாக சவூதி அரேபியாவின் மூத்த அறிஞர்களில் ஒருவரும் மறைந்த சவூதி அரேபியாவின் முப்தி ஷேக் பின்பாஸ் அவர்களின் நீண்டகால மாணவரும் அல்இமாம் பல்கலைக்கழ முன்னாள் விரிவுரையாளருமான கலாநிதி அஷ்ஷெக் உமர்...