இலங்கைக்கு புதிதாக மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் நேற்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் குறித்த ஐவரும் நேற்று (21) கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்.
1....
கேரள மாநிலத்தின் தலாயி என்ற பகுதியை சேர்ந்த சலீம் மற்றும் அவரது மனைவி ரூபினா தம்பதிகளான இருவரும் தனது மகளான ரமீசாவின் திருமணத்தின் போது மேலும் ஐந்து பெண்களின் திருமண செலவுகளை ஏற்று...
அரபுலகத்திற்கு வெளியே தொடர்ச்சியாக 9ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட அரபு மொழி நூல்களுக்கான கண்காட்சி இம்முறையும் துருக்கியின் பிரதான நகரமான இஸ்தான்புல் நகரில் ஆகஸ்ட் 8 ஆம் திகதி முதல் 18 ஆம்...
சவூதி அரேபியா ஊடகங்கள் தெரிவிக்கின்ற செய்திகளின் பிரகாரம் 634 மீற்றர் உயரத்தைக் கொண்ட மக்காவில் இருக்கின்ற ஹிரா குகைக்கு கேபிள் கார் மூலம் செல்வதற்கான ஏற்பாடுகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருவதாக செய்திகள்...
இஸ்ரேலுக்கு ஆதரவளித்து 7,000 பலஸ்தீனர்களின் விசா விண்ணப்பங்களை அவுஸ்திரேலியா அரசு நிராகரித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையே நடந்து வரும் போரில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட நிலையில் பலர் அகதிகளாக மீள்குடியேற பல நாடுகளுக்கு விசாவுக்கு...