இஸ்ரேலைத் தாக்குவதாக ஈரான் அச்சுறுத்தல் விடுத்து வரும் நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி நாடுகளின் தலைவர்கள் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கு மத்தியில் யுத்த நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளில் தீவிரமாக...
காசாவில் பிறந்து நான்கு நாட்களேயான இரட்டைக் குழந்தைகள் மற்றும் தாய், பாட்டி ஆகியோர் இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த குழந்தைகளின் பிறப்பைப் பதிவு செய்வதற்காக தந்தை உள்ளூர்...
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா வரும் செப்டம்பர் மாதம் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் நேற்று அவர் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதன்படி அடுத்த மாதம் தனது கட்சித்...
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த கொலை வழக்கில் ஷேக் ஹசீனா உட்பட 7 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பங்களாதேஷில்...
பங்களாதேஷில் சிறுபான்மையினர் மீதான தாக்குதலை தடுக்க கோரி கடந்த 10ம் திகதி தலைநகர் டாக்கா உள்பட 2 இடங்களில் 7 இலட்சம் இந்துக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
ஆனாலும் இன்னும் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் தொடர்ந்து...