பங்களாதேஷில் சிறுபான்மையினர் மீதான தாக்குதலை தடுக்க கோரி கடந்த 10ம் திகதி தலைநகர் டாக்கா உள்பட 2 இடங்களில் 7 இலட்சம் இந்துக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
ஆனாலும் இன்னும் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் தொடர்ந்து...
பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல் சமீப காலமாக தீவிரமடைந்துள்ள நிலையில், போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்து பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி கூட்டாக அறிக்கை விடுத்துள்ளது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்,...
பங்களாதேஷில் வெடித்துள்ள மாணவர்கள் போராட்டம் அங்குள்ள சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது.
பல மத வழிபாட்டு தலங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் தாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
அந்தவகையில் பங்காதேஷில் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும்...
குறிப்பு: (பங்களாதேஷில் சர்வாதிகார ஆட்சி புரிந்த ஷேக் ஹசீனாவுடைய ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அங்கு பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் சிறைவாசம் அனுபவித்து வந்த பலர் தற்போது விடுதலை பெற்று வருகின்றனர்....
காசாவில் பள்ளியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹமாஸ் அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் திகதிஇஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
போர் தொடங்கி 300...