உள்ளூர்

‘கோழைத்தனமான செயல்’ : பேஸ்புக் பதிவை நீக்கியதற்கு மலேசியப் பிரதமர் கடும் கண்டனம்

ஹமாஸ் தலைவர் ஹனியா கொல்லப்பட்ட சம்பவம் குறித்த தனது ஃபேஸ்புக் பதிவை, ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளதற்கு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஆகஸ்ட் 1ஆம் திகதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலயவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல...

முஸ்லீம் லீக் வாலிப முன்னணி உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு விஜயம்

அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளன நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்கள் ஜுலை 30 ஆம் திகதி  பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்தனர். அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் முன்னாள்...

மொட்டின் ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேரா !

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளதாக மொட்டுக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி எதிர்வரும் 7ஆம் திகதி பொதுஜன பெரமுன வேட்பாளராக தம்மிக்க பெரேராவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது. இது தொடர்பான...

மட்டக்களப்பில் கோலாகலமாக ஆரம்பமான ‘உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு‘: பல நாடுகளிலிருந்து வரலாற்று ஆய்வாளர்கள் பங்கேற்பு

உலக தமிழர்களை ஒருங்கிணைக்கும் வகையில் மட்டக்களப்பில் இன்று உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு கோலாகலமாக ஆரம்பமானது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம், பண்பாட்டலுவல்கள் திணைக்களம்...

Popular