TOP

மருத்துவ விநியோகப் பிரிவில் 50வீத மருந்துகள் முடிந்துவிட்டது: இதய நோயாளிகளுக்கான தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் இல்லை!

சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவில் மருத்துவப் பொருட்களில் சுமார் 50வீத இருப்புக்கள் தீர்ந்துவிட்டதாக அரசாங்க மருந்தாளுநர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்போது, நேற்று ஆங்கில ஊடகமொன்றும் கருத்து தெரிவித்த மருந்தாளுநர் சங்கத்தின தலைவர்...

நாடளாவிய ரீதியில் இன்று ஆசிரியர்கள் அடையாள வேலை நிறுத்தம்!

(File Photo) நாடளாவிய ரீதியில் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் இன்று (25) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையில் முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவாக இந்த...

திங்கள், செவ்வாய்க்கிழமை மின்வெட்டு அட்டவணை வெளியிடப்பட்டது!

நாளை (25) மற்றும் செவ்வாய்க்கிழமை (26) மூன்று மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கான மின்வெட்டு அட்டவணை இன்று அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் (CEB) கோரிக்கையை அடுத்து...

அனைவரையும் வியக்கவைத்த 6 வயது சிறுமியின் அற்புதமான குர்ஆன் பாராயணம்

இலங்கையை சேர்ந்த 6 வயது சிறுமியொருவர் அல் குர்ஆனின் வசனங்களை மிகத்தெளிவாக மனனம் செய்து பாராயணம் செய்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். சவூதி அரேபியாவின் பிரபலமான தொலைக்காட்சியொன்றில் இடம்பெறும் போட்டி நிகழ்விலே அவர்...

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பது குறித்து மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி விளக்கம்!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளித்துள்ளார். இது தொடர்பான கடிதம் புத்தசாசன புத்தசாசன அமைச்சின் செயலாளர்...

Popular