ஓய்வுபெற்ற நிர்வாக சேவை அதிகாரி அஷ்ஷேக் M.I. அமீர் மற்றும் சட்டத்தரணி அம்ஹர் ஷெரீப் ஆகியோர் செப்டம்பர் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் காதிகள் சபையின் உறுப்பினர்களாக நீதிச் சேவைகள்...
ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்றைய தினம் பயனாளர்களின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய 3.48 பில்லியன் ரூபா பயனாளர்களின் வங்கி கணக்குகளுக்கு வைப்பிலிடப்படவுள்ளன.
திட்டத்தின் முதற்கட்டமாக 3.091...
இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ...
2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான doenets.lk பெறுபேறு பக்கத்தில் பரீட்சைச் சுட்டெண்ணை உள்ளிட்டு மாணவர்கள் பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.
புத்தளம் தள வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராகப் (Medical Superintendent) பொறுப்பேற்றுள்ள வைத்தியர் லசித்த மழலசேகர (Dr. Lasitha Malalasekara) அவர்களை வரவேற்கும் நிகழ்வும், கடந்த ஒரு வருட காலமாகப் பதில் வைத்திய...