உள்ளூர்

அறிவுச் சுரங்கம் 2025: சம்பியனாகியது கொழும்பு கைரியா முஸ்லிம் மகளிர் கல்லூரி

ரமழான் மாதத்தை முன்னிட்டு Colombo Commodities நிறுவனம் நாடளாவிய ரீதியில்  நடத்திய  அறிவுச் சுரங்கம் பொது அறிவுப் போட்டியில்  கொழும்பு கைரியா முஸ்லிம் மகளிர் கல்லூரி சம்பியனாகியது. ஐந்தாவது வருடமாக நடாத்தப்பட்ட இப்போட்டி நிகழ்ச்சிகள்...

நாட்டின் சில பகுதிகளில் சீரான வானிலை நிலவும்

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என...

சுவிஸ் சர்வமத இல்லத்தின் பிரதிநிதிகள் புத்தளம் விஜயம்: மத நல்லிணக்கத்தின் மற்றுமொரு அத்தியாயம்

சுவிஸ் நாட்டின் (House of religion ) சர்வமத இல்லத்தின் பிரதிநிதிகளான திரு. பீட்டர் மற்றும் திருமதி. ஏஞ்சலா ஆகிய இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை (28.02.2025) புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பினரை புத்தளம்...

முன்மாதிரியாக செயற்பட்ட பெண் அமைச்சர்: 240 அமெரிக்க டொலர்களை அரசுக்கே திருப்பிக் கொடுத்தார்

சிறுவர்கள் மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் வழங்கப்பட்ட மேலதிக பணத்தை அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் செலவிடாமல் திருப்பி வழங்கியுள்ளார். தனது வெளிநாட்டுப் பயணத்தின் பின்னர் ஏற்பட்ட கூடுதல் செலவுகளுக்காக வழங்கப்பட்ட பணத்தை இவ்வாறு...

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

நாடளாவிய ரீதியில் வைத்தியர்களினால் நாளை புதன்கிழமை (05) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் இன்று செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற கலந்துரையாடலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளையடுத்தே பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க  வைத்திய...

Popular