உள்ளூர்

எது நடக்கக்கூடாது என நாம் பயந்துகொண்டிருந்தோமா அது நடந்தேறிக் கொண்டிருக்கின்றது-தொகுப்பு: வைத்தியர் ரிகாஷா காமில்!

கொவிட் விடுதியில் மிகவும் வேலைப்பளுமிக்க ஒரு பகுதிநேரக் கடமையை செய்து முடித்த பின்னர் இந்தப் பதிவை எழுதத் தோன்றியது.   எது நடக்கக்கூடாது என நாம் பயந்துகொண்டிருந்தோமா அது நடந்தேறிக் கொண்டிருக்கின்றது. வைத்தியசாலை ஊழியர்களின் உதடுகளெல்லாம்...

பிரபல வர்த்தகரும்,சமூக சேவையாளருமான அல்ஹாஜ் zam றிபாய் அவர்கள் வபாத்!

அல்ஹாஜ் zam றிபாய் அவர்கள் கடந்த சில தினங்களாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (07)காலை மரணமடைந்துள்ளார். வாழும்போது இறந்தவர்களாக வாழ்வதை விட இறந்த பின்னும் மக்கள் உள்ளங்களில் வாழக்கூடியதற்கு இவர்...

கொவிட் மரணங்கள் அதிகரிப்பினால் மருத்துவமனைகளின் பிரேத அறைகளில் நெருக்கடி!

நாளாந்தம் கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக மருத்துவமனைகளின் பிரேத அறைகளில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   தகனம் செய்யும் நடவடிக்கைகள் தகனசாலைகளில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இவ்வாறு சரீரங்கள் அதிகளவில் வைத்தியசாலைகளில் தேங்கியுள்ளதாக வைத்தியசாலை...

இன்று கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்!

கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் இடம்பெறும் 24 மணி நேர கொவிட் தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளன.   ஏற்கனவே அஸ்ட்ராசெனகா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட யாராக இருந்தாலும், அங்கு சென்று இரண்டாம் தடுப்பூசியைப் பெற்றுக்...

சமூக வலைத்தளங்களில் பரவும் போலியான செய்திகள் குறித்து காவல்துறை விசாரணை!

கொழும்பு நகரின் சில இடங்களை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என காவல்துறை தெரிவித்துள்ளது.   காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண...

Popular