பலஸ்தீனத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைகள், அப்பாவி சிறுவர்கள், எந்தத் தீங்கும் அற்ற பருவ வயதினர், நிராயுதபாணிகளான ஆண்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் ஆகியோரின் இரத்தம், இஸ்ரேலிய பிரதமரும் இன்றைய யுத்தக் குற்றவாளியான நெதன்யாஹுமற்றும்...
தனது நாடான இஸ்ரேலுக்கு மத்திய கிழக்கில் இனி எதிர்காலமே இல்லை என்று அந்த நாட்டின் பத்தி எழுத்தாளர்களில் ஒருவரான ஆரி ஷாவிட் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய பத்தி எழுத்தாளர் ஆரி ஷாவிட்
இன்று காஸாவில் இருந்து வெளியேறுவதற்கான...
நீதியாகவும் நியாயமாகவும் நடந்து கொள்வது இன்று உலகில் மிகவும் அரிதாக மாறிவிட்டது.
ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் அமைப்புகள், சர்வதேச நீதிமன்றம், உலக அமைதி போன்றவற்றைப் பற்றி நாம் பேசுகிறோம், ஆனால் அவற்றினால்...
பலஸ்தீனத்தில் சட்டவிரோதமான முறையில் ஒரு குடியேற்ற நாடாக ஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேல், கடந்த சுமார் ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக அங்கு இனஒழிப்பு மனிதப் படுகொலைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் நவம்பர் மாதம் 15ம் திகதி புதன்கிழமை...
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் மற்றும் அவர்களது அங்கீகரிக்க முடியாத அத்துமீறல்களை எதிர்கொள்ளும் பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக அவர்களுக்குப் பக்கபலமாக இருப்பதே பாலஸ்தீனப் பிரச்சினையில் சவூதி அரேபியாவின் நிலைப்பாடாக சவூதி அரேபிய இராச்சியத்தின் மன்னர்...