இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள நாடு தழுவிய தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்திடம் சிறப்பு கோரிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், வைத்தியர்களின்...
இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களுள் சுமார் 40 வீதமானோர் முஸ்லிம்களாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, “தடுப்பூசி ஏற்றிக்கொள்வது பாதகமானது என்ற...
எதிர்வரும் 30ஆம் திகதிக்கு பின்னரும் நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீடிக்கக்கூடாது என்பதே தனது விருப்பம் என சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
பல தரப்பினரின் கோரிக்கைகளுக்கு அமைவாகவே...
நாட்டில் தற்போது வீரியமாக பரவிக்கொண்டிருக்கும் கொவிட் வைரஸ் தொற்று காரணமாக அரசாங்க மருத்துவமனைகளின் கிளினிக்குகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தபால் மூலம் தேவையான மருந்துகளை வழங்குவதற்கான கூட்டுத் திட்டத்தை சுகாதார அமைச்சும் அஞ்சல்...
நேற்றைய தினத்தில் (25) மாத்திரம் 15,548 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின்...