கொரோனா பரவலைத்தடுக்கும் பொருட்டு பிரித்தானிய பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை பிரான்ஸ் விதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டதாக அறியப்பட்ட b.1.617 கொரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ளதால் பிரித்தானியாவிலிருந்து வரும் சுற்றுலா...
கல்லுளுவ மினுவங்கொடயைச் சேர்ந்த, விற்றன் தமிழ் எழுத்தாளர் கலாபுஷனம் எம்.பஷீர் அவர்கள் தனது (78) இன்று காலமானார்.
அவர் சிறந்த கதை ஆசிரியருக்கான பல விருதுகளை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: அஷ்ஷெய்க் பளீல் நளீமி
Lock Down ல் வீட்டில் இருக்கும் பொழுது எப்படி நேரத்தை கழிப்பது என்பது தொடர்பான சில வழிகாட்டல்கள்
نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ (رواه...
இம் மாதம் 30 மற்றும் 31ஆம் திகதிகளில் சில்லறை வியாபாரிகள் மற்றும் நடமாடும் வர்த்தகர்களுக்காக அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த 23ஆம் திகதி புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ. பாயிஸ் அவர்கள் காலமானார். அவரின் மறைவிற்குப் பின்னர், புத்தளம் நகர சபை தலைவராக சுசந்த புஷ்பகுமார அவர்கள் தனது கடமைகளை இன்று...