நாட்டின் கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை அடுத்த கட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பு செயலணியின் பிரதானி இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும்...
சிறந்த துடுப்பாட்ட வீரரும், இலங்கை அணியின் தலைவருமான குசல் ஜனித் பெரேரா தனது 6 ஆவது சதத்தை இன்று பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறும் 3 ஆவது ஒருநாள் போட்டியில் பதிவு செய்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைகளிலிருந்து விலக்கிக்கொள்வதாக நீதியரசர் ஜனக டி சில்வா இன்று (28) வெள்ளிக்கிழமை மன்றில்...
மொரட்டுவ நகரசபை மேயர் சமன் லால் பெர்னாண்டோவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.எதிர்வரும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மொரட்டுமுல்ல பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த...
நாட்டில் ஜூன் 7 ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடுகளைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு முகவர்கள் வீட்டிற்குச் சென்று அத்தியாவசிய உணவுப் பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்து மொபைல் சந்தைப்படுத்தல்...