தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
மாத்தறை - பெலியத்த பகுதியிலேயே...
நாளை ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற இருக்கும் நிலையில் முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும் நாளை சிறப்பு வழிபாடு நடத்த வேண்டும் என அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்து உள்ளார்.
பாஜக ஆளும்...
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் நாளை நடைபெற உள்ளது, இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இந்நிலையில் ஒட்டுமொத்த உலகமும் இந்த நிகழ்வை உற்றுநோக்கி வருகிறது.
பல சர்வதேச பத்திரிகைகள்...
இஸ்ரேலின் மூன்று மாதகால தாக்குதலுக்கு பின்னர் ஹமாஸ் அமைப்பு வலுவிழக்கவில்லை அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் பல மாதங்கள் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தும் அளவிற்கு ஹமாஸ் அமைப்பு...
இலங்கை தற்போது எதிர்நோக்கும் வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட, சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழர்கள் ஒரு நாடாக ஒரே இலக்கின் கீழ் ஒன்றிணைந்து நாட்டின் எதிர்காலத்தை இளைஞர்களிடம் கையளிக்கும் வேலைத்திட்டங்களில் இணைந்து கொள்ள வேண்டும்...