லிபியாவில் டேனியல் புயலால், துறைமுக நகரான டெர்னாவில் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
இதுவரை 6000 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஆயிரக்கணக்கில் மக்களை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11/09/2023 முதல் 17/09/2023 வரை கிழக்கு மாகாண மக்களை மையப்படுத்தி காத்தான்குடி தள வைத்தியசாலையில் இந்த கண் சத்திர சிகிட்சை (கெட்டரிக்) நடந்துவருகின்றது. ஏற்கனவே ஒவ்வொரு ஊரிலும் முற்பதிவு செய்யப்பட்ட நோயாளிகளுக்கு...
பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்கள் இன்று (14) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என அதன் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க...
தாதியர் கற்கைநெறியை பூர்த்தி செய்த 1000 தாதியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த ஆட்சேர்ப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.
தாதியர் கற்கைநெறியை...
முஸ்லீம்களின் புனிதஸ்தலமான மதீனா மஸ்ஜிதுல் நபவியின் இமாம் “அஷ்ஷெய்க் ஷாத் நூமானி”அவர்கள் குறுகிய விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
அவர்களை வரவேற்கும் முகமாக முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் கட்டுநாயக்கா...