அண்மையில் வபாத்தான பஹன ஊடக நிறுவனத்தின் தலைவர் அஸ்ஸெய்யித் ஸாலிம் றிபாய் மௌலானா அவர்களின் மாமியார் மர்ஹூமா ஹாஜியானி மாரியதுல் கிப்தியாவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் சர்வமதத் தலைவர்களான கௌரவ கலாநிதி சாஸ்த்ரபதி...
புதிய வரிக் கொள்கைக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று (08) காலை ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் இன்று (09) காலை 8.00 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
விசேட வைத்தியர்கள், அரச...
பாா்டா் - காவஸ்கா் கிண்ணத்திற்கான இந்தியா - ஆவுஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் நாகபுரியில் வியாழக்கிழமை இன்று (09) தொடங்குகிறது.
ஆவுஸ்திரேலிய அணியைப் பொருத்தவரை, டேவிட் வாா்னா், உஸ்மான் கவாஜா,...
கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில...