2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (28) முதல் மே 19 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு...
ஒரு வீட்டில் கணபதி ஹோமத்தின் மந்திரங்கள் ஒலிக்கிறது, மற்றுமொரு வீட்டில் புனித குர்ஆன் ஓதும் சப்தம் கேட்கிறது.
இந்தியாவின் கேரளா மாநிலத்தின் மலையாள ஊடகங்கள் நேற்று திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் உண்மையான "கேரளா...
கொழும்பு, மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மரணம் அடைந்தது தொடர்பாக, பொரளை பொலிஸார் நேற்று (27) ஒரு சிறைக் காவலாளியையும் ஒரு காவலரையும் கைது செய்தனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, சிறைக்குள் இரண்டு...
“எஹிபஸ்ஸிக்கோ” (Ehipassiko) சர்வதேச சமாதான நடைபயணத்தின் இறுதி நாள் இன்றாகும் (28). இதன் அரச விழா ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
இன்று நண்பகல் 12:00 மணிக்கு களனி ரஜமகா...
“சமாதான நடைபயணத்தின்” இறுதி நாளையொட்டி இன்று (28) கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் மாலை 4:00 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் இதற்கான அரச விழா நடைபெறவுள்ளது.
பண்டாரநாயக்க சுற்றுவட்டம்...