வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் (UAE) இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இன்று (02) முதல் செப்டம்பர் 3...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் நீண்டகால இடையூறு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை...
வடக்கு நேபாளத்தின் ரகுவா மாவட்டத்தில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, நேபாள அரசாங்கத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மனிதாபிமான நிதியுதவியை வழங்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை...
'நல்லிணக்கம் மற்றும் சமய நல்லிணக்கத்தில் சமகால நிலை' தற்போதைய போக்குகள் என்ற கருப்பொருளில் ஒரு புத்திஜீவித்துவ கலந்துரையாடல், நாவல, கொஸ்வத்தவில் உள்ள பஹன ஊடக நிறுவனத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தேர்தல் ஆணைக்குழுவின்...
இலங்கை அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள என்.ஜி.ஓ (NGO) சட்டமூலம் தொடர்பில் விரிவான பரிசீலனைகளை மேற்கொண்டு, அதுகுறித்த எழுத்துமூல கருத்துக்களையும் பரிந்துரைகளையும் விரைவாகச் சமர்ப்பிக்குமாறு இலங்கை முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள், சட்ட நிபுணர்கள்...