உள்ளூர்

வருமான வரியை உயர்த்த வேண்டும்: இலங்கையில் வெளிநாட்டு பணம் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் குறைவாகவே உள்ளது: அலிசப்ரி

இலங்கையின் வெளிநாட்டு பணப்புழக்கம் தற்போது 50 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் குறைந்துள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இன்று (04) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில்...

முழு நாட்டுக்கும் ஒரு முன்மாதிரியாக சேவை செய்யும் ‘yes’ நிறுவனம்!

ஸஹாரா இஸ்பஹான் என்கின்ற சகோதரி பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் இல் "பிறர் முகத்தில் மகிழ்ச்சியைக் காண விரும்புகிறீர்களா?" எனும் தலைப்பில் ஒரு பதிவை இட்டு அதில் அவர், "உங்களின் புதிய மற்றும்...

பாராளுமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு!

பாராளுமன்றம் இன்று (04) காலை கூடவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இம்மாதம் முதல் தடவையாக காலை 10.00 மணிக்கு பதவியேற்கவுள்ளார். ராஜித் சியம்பலாபிட்டியவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை,...

இலங்கை மூத்த அறிவிப்பாளர் புவனலோஜினி நடராஜசிவம் காலமானார்!

இலங்கை வானொலி- வர்த்தக ஒலிபரப்பின் முதல் பெண் அறிவிப்பாளர்களுள் ஒருவரான, புவனலோஜினி (வேலுப்பிள்ளை) நடராஜசிவம், நேற்று யாழப்பாணத்தில் காலமானார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முதல் நிலை பெண் அறிவிப்பாளர்களில் ஒருவராக...

தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது அமைச்சு பதவிகளை அனுபவிக்கவே இ.தொ.கா, அரசாங்கத்தில் இருந்தது: சுமந்திரன்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி நீக்கம் செய்யப்படுவார் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு தெரிந்த பின்னரே ஜீவன் தொண்டமான் ராஜபக்ச அரசில் இருந்து பிரிந்தார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Popular