நாட்டின் சில பகுதிகளில் நாளை (19) காலை 8.30 மணி முதல் 16 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
பேலியகொட, வத்தளை - மாபோல, ஜா- எல...
சுற்றுலா குமிழி முறையின் கீழ் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இதை அவர் டெய்லி நியூஸ்...
இலங்கையின் முக்கிய 3 இணையத்தளங்கள் மீது இணையவழி தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக, இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சு மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள், இலங்கைக்கான சீன தூதரக அலுவலகத்தின்...
தமிழ் மக்களின் அகதி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
தமிழீழ விடுதலைப்...
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு வரைபின் உட்பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று உச்சநீதிமன்றத் தீர்மானித்து அறிவித்துள்ளதாக,
நாடாளுமன்றில் சபாநாயகர் இன்று அறிவித்தார்.
மஹிந்தா யபா அபேவர்தன பாராளுமன்றத்திற்குத் தெரிவித்ததாவது, திருத்தம் செய்யப்பட்டால் அல்லது வாக்கெடுப்பு...