பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுத் தலைவனுமான ஷிரான் பாசிக்கின் தந்தை அப்துல் ரசாக் மொஹமட் பாசிக் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
30 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய சொகுசு மனை ஒன்றை...
இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் 7ஆவது மீளாய்வுக்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று (10) இலங்கையை வந்தடைந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் (ACJU) உயர்மட்டப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (10) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
முஸ்லிம் சமூகம் தற்போது எதிர்கொண்டு வரும்...
ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழைப்பின் பேரில், தேசிய ஷூரா சபையின் பிரதிநிதிகளுக்கும் ஆளும் கட்சி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
சுமார் ஒன்றரை...
இன்றையதினம் (11) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு...