உள்ளூர்

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை உத்தரவு

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அவர்களுக்கு பிடியாணை உத்தரவு பிறப்பித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது. கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக நீதவான்...

சமுதாயத்தின் தேவைக்கேற்ற உலமாக்களை உருவாக்கும் நோக்கில் உழைத்த மர்ஹூம் யூ.எம். தாஸிம் (நத்வி)

நாற்பதாவது வயதிலேயே, நளீமிய்யாவைத் தாபிக்கவெனத் தனது சொத்து, செல்வம் முழுவதனையும் அர்ப்பணிக்கத் தயாராக இருந்த நளீம் ஹாஜியாருக்கு, உறுதுணையாக சீனன்கோட்டை மக்களும் ஆலோசனை வழங்க உலமாக்களும் வழிகாட்ட அறிஞர்களும் இருந்தனர். ஆனால் இக்கலாபீடத்திடத்தை ஆரம்பிப்பதில்...

பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை

இன்றையதினம் (24) நாட்டின் மேல், வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும் என...

உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றங்கள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள அனைத்து அமெரிக்கப் பணியாளர்களுக்கும் “மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறு” வலியுறுத்தி, அமெரிக்க வெளியுறவுத் துறை ஒரு உலகளாவிய பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. “மத்திய கிழக்கில்...

அரகலய கைது வழக்கு: அடிப்படை உரிமைகளை மீறிய தேசபந்து தென்னகோன்!

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘அரகலய’ (Aragalaya) போராட்டக் காலத்தின்போது, ​​சமூக ஊடகச் செயற்பாட்டாளர் அனுருத்த பண்டார கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளையில் அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக உயர் நீதிமன்றம்...

Popular